டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
மன்மோகன் சிங் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இன்று (டிசம்பர் 27) காலை 11 மணிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை கூட்டம் மாதவரத்தில் இன்று நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்! பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் இன்று (டிசம்பர் 25) நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா! இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்! ஒடிசா மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி,…
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தை சேர்ந்த மாணவர் ஜோஸ்வின். தற்போது, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு இரண்டு சாவிகள் உண்டு. பெட்ரோலில் ஒடும் போது ஒரு சாவியை பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரிக் மற்றும் சோலாரில் இயங்கும் போது மற்றொரு சாவியை பயன்படுத்த வேண்டும். இந்த ஜீப்பில் சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக்கும்…
பிரதமர் மோடி இன்று (நவம்பர் 16) முதல் நவம்பர் 21 வரை நைஜீரியா, பிரேசில், கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று தொடங்குகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரூ.22,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 26) அடிக்கல் நாட்டுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று (செப்டம்பர் 25) இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தனது மூன்று நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 24) அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று (செப்டம்பர் 23) அதிபராக பதவியேற்கிறார்.
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (செப்டம்பர் 21) நிறைவடைந்த நிலையில், இன்று (செப்டம்பர் 21) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம் செய்கிறார். வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஐ.நா சபையில் மோடி உரையாற்றுகிறார்.
17 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (ஜூலை 20) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இஸ்லாமியர்களின் தியாக திருநாளான மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 17) கொண்டாடப்படுகிறது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் இன்று (மே 5) நடைபெறுகிறது.
பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 28) கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 21) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை ஒட்டி சென்னையில் இருந்து கோவை மற்றும் நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிடுகிறார்.
நெல்லையில் நாளை ராகுல் காந்தி பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 11) முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதத்தின் முதல் நாளான இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.