3D printing post office inaugurated in bengaluru

“3டி தபால் நிலையம் இந்தியாவின் அடையாளம்” – மோடி

3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் பெங்களூருவில் இன்று (ஆகஸ்ட் 18) திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ptr says gst council meeting madurai

“துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தமுடியவில்லை” – பிடிஆர்

துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says manipur violence

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
jayalalitha attacked in tamilnadu assembly tamilasai soundrararajan

ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை: தமிழிசை சவுந்தரராஜன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை. அவரை மிக கொடூரமாக மற்றவர்கள் அடிக்க வந்தது உண்மை.

தொடர்ந்து படியுங்கள்
nirmala sitharaman attack dmk

ஜெயலலிதா புடவையை இழுத்தவர்கள் திரெளபதி பற்றி பேசுகின்றனர்: நிர்மலா சீதாராமன்

மக்களவை பற்றி, திரௌபதியை பற்றி, மணிப்பூர் பெண்களைப் பற்றி பேசுகிறீர்களே, ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? ” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Adichanallur Museum Foundation stone laid by Nirmala Sitharaman

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு அழகான குக்கிராமம் தான் இந்த ஆதிச்சநல்லூர்.
தாமிரபரணி நதிக்கரையில் பல இயற்கை வளங்களுக்கு இடையே ஆதிகாலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களான தமிழ் மக்களின் அவர்கள் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பொருட்கள் தாலிகள் மற்றும் பலவாடப் பொருட்கள் ஆகியவை இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்
nirmala sitharaman vs su.venkatesan

பாஜக நிர்வாகி கைது: நிர்மலா சீதாராமன் vs சு.வெங்கடேசன்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், எம்.பி. சு.வெங்கடேசனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது ஏன்? – சேகர்பாபு விளக்கம்!

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் தமிழகத்திற்கான பெருமை என்பதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  அங்கேயும் வரலாமே? சேகர்பாபுவிடம் நைசாகப் பேசிய நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்லேர்ந்து எல்லாரும் வரணும்னு விரும்புறோம். இதுல அரசியல் எல்லாம் இல்லை, மறுபடியும் சிஎம் கிட்ட சொல்லுங்க

தொடர்ந்து படியுங்கள்

செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்

நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் பரிமாற்றம் குறிக்கிறது. ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்