சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா: ஏன் தெரியுமா?
ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் தற்போது இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விஜயின் 69-வது படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் ரேஸில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தளபதி 69 படத்திற்கான இறுதி ரேஸில் இரண்டு இயக்குநர்கள் முன்னணியில் இருக்கின்றனர். இருவரில் விஜய் யாரை தேர்வு செய்யப்போகிறார்? என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்கப்போவது யார்? என்னும் கேள்விக்கான விடை தற்போது வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையில் தன்னுடைய 69 படத்துடன் விஜய் திரையுலகில் இருந்து விலகப்போகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவரது ரசிகர்கள் சற்று உற்சாகம் குறைந்து காணப்படுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இதேபோல மேலும் பல திரை பிரபலங்களும், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கையைச் சேர்ந்த ஈழப் பின்னணி கொண்ட பத்திரிகையாளர் சோமிதரன். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜை நம்பி விஜய் தற்போது வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்இந்த படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்க நானி திட்டமிட்டுள்ளாராம். இதற்காக சில மாதங்களாகவே குறிப்பிட்ட தமிழ் இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருவதாக சொல்லப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்