MICHAUNG புயல்: தென்றலாக மாறிய ஆளுநர் ரவி
தமிழ்நாடு அரசின் அறிவுரையை ஏற்று மக்கள் வீட்டிலேயே பாதுகாக்க இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.’
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அரசின் அறிவுரையை ஏற்று மக்கள் வீட்டிலேயே பாதுகாக்க இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.’
தொடர்ந்து படியுங்கள்3 வருடங்களாக ஆளுநர் ரவி என்ன செய்துகொண்டிருந்தார்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதை வரவேற்கக் கூடிய கடமை உள்ள எடப்பாடி பழனிசாமி நொண்டி சாக்கை சொல்லி வெளிநடப்பு செய்திருக்கிறார். முழுக்க முழுக்க இது அரசியல்.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இருக்கக் கூடிய ரகசிய தொடர்பு வைத்திருக்கிறது.
நாளை சட்டமன்றத்தில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் நிலையில் அதை என்ன செய்வது என்பது தொடர்பான ஆலோசனைகளையும் இந்த நால்வர் குழுவே வழங்க இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் ரவி திருப்பிய அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக நவம்பர் 18-ஆம் தேதி சட்டமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆர்.என்.ரவி பேசும்போது, “வணக்கம்…ஒளியின் திருநாளான தீபாவளி திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநர் ரவி அவர்கள் மக்களுக்கு விடுக்கும் #தீபாவளி வாழ்த்துச் செய்தி. #Deepawali #Greetings @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @PIB_India @PIBCulture @pibchennai @DDNewsChennai @airnews_Chennai @ANI @PTI_News pic.twitter.com/BMO0j22mC3 — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) […]
தொடர்ந்து படியுங்கள்நாகாலாந்தில் இவரை ஊர விட்டே விரட்டி அடித்தார்கள். ஏன் விரட்டி அடித்தார்கள்? தப்பாக நினைத்துவிடக் கூடாது. நாகாலாந்தில் நாய்க்கறி சாப்பிடுவார்கள். அவர்களுக்கே இவ்வளவு சொரணை வந்து இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடுகிற தமிழர்களுக்கு எந்தளவுக்குச் சொரணை இருக்கும்
தொடர்ந்து படியுங்கள்சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்