உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!
டோக்கியோவில் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமலும், ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பமாக மகிழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்டோக்கியோவில் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமலும், ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பமாக மகிழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்களையே தன்னை களையெடுத்துக் கொண்டதில் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி. இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்” என்று கமல்ஹாசன் அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அதிலிருந்து மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து இறங்கு முகத்தைத் தான் சந்தித்தது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
தொடர்ந்து படியுங்கள்தற்கால பிரச்சினைகளான ஊட்டச்சத்துக் குறைபாடு, முறையான வேலைவாய்ப்பின்மைக்குமான தீர்வு விவசாய உற்பத்தி பெருக்கமும் தொழில்மயமாக்கமும்.
தொடர்ந்து படியுங்கள்இந்தப் புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்களை மேற்கு மட்டுமல்ல… கிழக்கின் சீனாவும் கைப்பற்றியதைத் தொடர்ந்து உலகின் மீதான மேற்கின் ஆதிக்கம் உடைகிறது. ஆதிக்கத்தைத் தக்கவைக்க மேற்கும் அதிலிருந்து விடுபட கிழக்கு முயற்சி செய்வதும் உலக முரணாக வெடித்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதுகுறித்து நாம் இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்இரண்டாவது முறையாக மும்பை உயர்நீதிமன்றத்தினால் பேராசிரியர் சாய்பாபா விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மகாராஷ்டிரா அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டிற்கு சென்றுள்ளது. சக்கர நாற்காலி இல்லாமல் இயங்கவே முடியாத நிலையிலும் ஒருவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருப்பது மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் விமர்சனங்களையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும், அவற்றை வெளியிடுவதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைனியப் போரில் டாலர் அல்லாத மாற்று நாணய, நிதி, வணிகம், பரிவர்த்தனை உருவாகி நிலைபெறுவதைத் தடுத்து, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. பாலஸ்தீனப் போரில் யூரேஷிய பொருளாதார இணைவு, அதற்கான வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்துவதில் சீன-ரஷ்ய-ஈரானிய அணி வெற்றி பெற்று வருகிறது. இதிலும் அமெரிக்க அணியின் தோல்வி உறுதியாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்’உங்கள் புத்திசாலித்தனத்தை வீட்டில் கழற்றிவைத்துவிட்டு என்னைப் பார்க்க வாருங்கள்’ என்று கட்டளை இடும். சசியின் ‘பிச்சைக்காரன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தியது.
தொடர்ந்து படியுங்கள்