உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உற்பத்தி சுழற்சியை இரும்பிலிருந்து “இரும்பாலும் சிலிக்கனாலும் உருவாகி கம்பியில்லா மின்சார இணைய இணைப்பில் இணைந்து இயங்கும் பொருட்கள்” என்பதாக மாற்றி வருகிறது. இந்த உற்பத்தி மாற்ற தொழில்நுட்பங்களை சீனா எட்டிப்பிடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்தான் என்ன?

ஒரு தேசியவாதக் கட்சி, தேச பக்தர்களின் கட்சி என்றெல்லாம் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது சமூகத்திலுள்ள முரண்பட்ட அடையாளங்களை வலுப்படுத்தும் கட்சியாகவே விளங்குகிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக பிரித்தாளவே நினைக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது மனித உயிர்களும் உடைமைகளும் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன. இதற்கெல்லாம் கடவுளின் கோபமே காரணம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இயற்கையின் கோரமுகம் என ஒருசிலர் வர்ணிக்கிறார்கள். ஆனால், சத்குருவின் பார்வையோ முற்றிலும் மாறுபட்டது; சிந்திக்க வைப்பது! இங்கே படித்தறியுங்கள்!

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7

பார்ப்பனியவாதிகள் தங்களின் பொருளாதார போட்டியற்ற ஓர்மைக்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே இணையம், ஒரே பிணையம், ஒரே எரிவாயுக்குழாய் என ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியல் பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

இந்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மாறுபட்ட சீனாவோ பெருமளவில் உருவாக்கிய திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டு வன்பொருள் மென்பொருள் ஆகிய இரண்டையும் கைக்கொண்டு தகவல் தொழில்நுட்பத்தைத் தன்வயமாக்கியது

தொடர்ந்து படியுங்கள்

செல்வ மலை அம்மே !

அன்னைத் தமிழை ஆராதிக்க ஆராதிக்க அல்லல் ஒழியும் – ஆயுள் கூடும் என்பாராம் அன்றைய சேலம் ஜில்லாவில் சகடமெனச் சுற்றிக் கம்பராமாயணப் பிரசங்கம் செய்த வேங்கட சுப்ரமண்ய பாரதி.   

தொடர்ந்து படியுங்கள்

பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5

முதலாளித்துவ உற்பத்திக் காலத்தில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனமும்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள். அந்த உற்பத்தியைத் தீர்மானிக்கும் காரணிகள் ஒருசிலரிடம் குவிந்து அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து இலாபத்தைக் குவிப்பது ஏகாதிபத்தியம்.

தொடர்ந்து படியுங்கள்

மே தினம்: உரிமைகளைப் பேசுகிற நாள்!

தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உழைப்பின் அருமையை உணர்ந்த மனிதனாக இருந்தாலே போதும்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

இந்தியாவிலேயே இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டு மாறி, மாறி ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலம் என்று தமிழகத்தை மட்டும்தான் கூற முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4

எரிபொருள், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மின்னணு தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளில் நிலவும் முற்றொருமையும் இவற்றின் விலைகளைத் தெரிவிக்கும் நாணயங்களின் மதிப்பைத் திரிப்பதும்தான் இந்தச் சுரண்டல் பொறிமுறையின் மையம் என்பது நமது துணிபு.

தொடர்ந்து படியுங்கள்