தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் திரு.வி.க நகர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
திரு.வி.க நகர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திருவிநகர் தனித் தொகுதி.. இந்த தொகுதியும் கவனிக்கப்படுகிற தொகுதிதான்.. அதிமுக வேட்பாளராக கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்டிராங்கின் மனைவி பொற்கொடி, இரட்டைஇ லை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுகவில முன்னாள் எழும்பூர் எம்.எல்.ஏ. கே.எஸ். ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.
2021-ல் திமுகவின் தாயகம் கவி இங்கே வெற்றி பெற்றிருந்தார்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 39%
அதிமுக –34%
தவெக-20 %
நாதக- 6% வாக்குகள் பெறும்
திமுக முன்னிலை வகிக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
