வேலைவாய்ப்பு : அறநிலையத்துறை அறிவிப்பு!

Published On:

| By Kavi

சென்னை-26, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உப அறநிறுவனமான  வியாசர்பாடி அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tnhrc recruitment 2025

பணியிடங்கள்: 5

ADVERTISEMENT

பணியின் தன்மை : எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல்
வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க
வேண்டும்.

ஊதியம் : ரூ.15700 – ரூ50,000/- மற்றும் ரூ.11,600 – ரூ.36,800/-

ADVERTISEMENT

கடைசித் தேதி : 19.07.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். 

ஆல் தி பெஸ்ட் tnhrc recruitment 2025

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share