சென்னை-26, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உப அறநிறுவனமான வியாசர்பாடி அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tnhrc recruitment 2025
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை : எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு
வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல்
வேண்டும்.
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க
வேண்டும்.
ஊதியம் : ரூ.15700 – ரூ50,000/- மற்றும் ரூ.11,600 – ரூ.36,800/-
கடைசித் தேதி : 19.07.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் tnhrc recruitment 2025