11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்… புதிதாக விண்ணப்பித்தால் ஆதார் இணைக்கப்படுமா?

இதுவரை சுமார் 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன், பான் கார்டை இணைக்க மத்திய அரசு சார்பில் பலமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ஆதார்-பான் இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பின்னர் ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்தது. அதற்கு பின்னரும் ஆதார்-பான் இணைப்பு செய்யாதவர்கள் ரூபாய் 1000 அபராதத்துடன் […]

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் – பான் கார்டு இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

பான்கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்