கொட்டித் தீர்க்கும் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 9) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (ஜனவரி 9) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 7) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜனவரி 5) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் (SETC) இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயங்க உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்பார்த்து பார்த்து கட்டிய வீடு கண்முன்னே இடிந்து விழுவதை கண்டு வீட்டின் உரிமையாளர்கள், “எல்லாம் போய்டுச்சே” என கதறு அழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 18) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடர் கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று (டிசம்பர் 18) ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்தென்மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (டிசம்பர் 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்