திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (மே 4) சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் காலை முதல் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவில் இருந்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தற்போது முன்னிலை வகிக்கிறார்.
அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 5600க்கும் அதிகமான வாக்குகளை பெற்று கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.
