டிசம்பர் 8ல் அதி கனமழை: வானிலை அலர்ட்!

அதி கனமழை காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இது சும்மா டிரைலர் தான் : நாளைக்கு தான் இருக்குது கன மழை!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் நாளை அதி கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை!

தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்புள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை : 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குமரியில் கொட்டும் மழை : ஆர்ப்பரிக்கும் அருவி – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

குமரியில் பலத்த மழை கொட்டி வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

கனமழை பெய்ய வாய்புள்ளதாக நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்