வெயில் தாக்கம்: பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்!

தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோடை வெப்பம்: பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?

மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

28 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி மறுநாள் விடுமுறை: தமிழக அரசு!

, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 25ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தொடர்ந்து படியுங்கள்

மாணவ-மாணவிகளின் தொடரும் தற்கொலைகள்… காரணம் என்ன?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளின் தற்கொலை முயற்சியும், தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன் என்ற வினாக்களுக்கு விடைத் தேடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஆய்வு செய்ததில் கிடைத்த சில உண்மைகள்… 

தொடர்ந்து படியுங்கள்