ஆஸ்கார் 2024: 13 பிரிவுகளில் தேர்வான நோலனின் ஓப்பன்ஹைமர்
உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை குறித்து பேசிய இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ’ஓப்பன்ஹைமர்’ படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை குறித்து பேசிய இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ’ஓப்பன்ஹைமர்’ படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வென்றது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளையும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி […]
தொடர்ந்து படியுங்கள்கார்த்திகி, கோவாவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றாலும், ஊட்டியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்து வருகிறவர்.
தொடர்ந்து படியுங்கள்எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ததும் இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.
தொடர்ந்து படியுங்கள்அரசியல், சினிமா, சமூகம் என்று எந்த கேள்வி கேட்டாலும் தயக்கமின்றி அரசியல் பார்வையுடன் பதில் கூறுவது இயக்குநர் அமீர் பழக்கம்.
தொடர்ந்து படியுங்கள்சிவகார்த்திகேயன் செய்த இந்த உதவி இதுவரை வெளியே யாருக்கும் தெரியாது. ரகு இடம்பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் வென்றதன் மூலம் தற்போது இது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இளையராஜாவின் ரசிகர்கள், “ராஜா சாரோட பல நூற்றுக்கணக்கான அற்புதமானப் பாடல்கள் இருக்கு. அதெல்லாம் இவங்க கண்ணுக்குத் தெரியாதா?”
தொடர்ந்து படியுங்கள்தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று முதுமலை தம்பதி பொம்மன் – பெள்ளி தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 13 நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜமௌவுலி இயக்கத்தில் கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், எங்களை நம்பிய நெட்ஃபிளிக்ஸுக்கும், எங்களது தயாரிப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது உலகமாக இருக்கும் அம்மா, அப்பா , சகோதரிக்கும் என் தாய் நாடான இந்தியாவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்