டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பூச்சாண்டி- புது பொதுக்குழு… ரெடியாகும் எடப்பாடி

“அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜூலை 11 (2022)  பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பொதுக் குழு செல்லும் என்று தீர்ப்பளித்தாலும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பாதிப்பு இருந்தால் உரியவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடலாம் என்று வித்தியாசமான கருத்தையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள் நீதிபதிகள்.

தொடர்ந்து படியுங்கள்

“கட்சித் தேர்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது”: எடப்பாடி தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“அவசர கதியில் பொதுச்செயலாளர் தேர்தல்”: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
jayakumar press meet a

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலைப் பொறுத்தவரை எந்த அவசரமும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு – குஜராத் இடையேயான கலாச்சார பிணைப்பை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைமை தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் முறையீடு!

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து 3 வழக்குகள்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மூன்று வழக்குகள் இன்று (மார்ச் 18) தொடரப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

“பிக் பாக்கெட் அடிக்கிறார் எடப்பாடி”: பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ்

பிக் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
police production in aiadmk head office

பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு: அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர்- ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்