ஓபிஎஸ் மாநாடு: அதிமுக கொடி பயன்படுத்த எதிர்ப்பு… போலீசில் புகார்!
பன்னீர் தலைமையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 24) நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்து திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் இன்று (ஏப்ரல் 22) புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்