மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சிபிஐ (எம்) தீர்மானம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. மின்வாரியத்தில் 58 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆரம்பகட்ட பதவிகளை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்திறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரை பதவி நீக்கம் செய்க : கே.பாலகிருஷ்ணன்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக போலீசார் மற்றும் அரசு குறித்து பொறுப்பற்ற முறையில் அவதூறு கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

மறைந்த சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு நேற்றிரவு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.

தொடர்ந்து படியுங்கள்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் 10 நாள் தொடர் பிரச்சாரம்!

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2022 அன்று சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100 யூனிட் மானியம் தொடருமா? அமைச்சர் அறிவிப்பால் குழப்பம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்புக் குரல்!

தமிழக அரசு நேற்று (ஜூலை 18) அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், […]

தொடர்ந்து படியுங்கள்