பிளஸ் 2 ரிசல்ட்: எந்த மாவட்டம் முதலிடம்?

Published On:

| By Selvam

பிளஸ் 2 பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம் 94.03 ஆகும்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் 97.85 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. அதனை தொடந்து திருப்பூர் மாவட்டத்தில் 97.79 சதவிகிதம் மாணவர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 97.59 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 மாணவர்கள் தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

செல்வம்

பிளஸ் 2 ரிசல்ட்: அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

2018 – இணைந்த கைகள்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share