தமிழகத்தில் 3 தலைமுறையாக பாதுகாப்பாக இருக்கிறோம்… மோடிக்கு பீகாரிகள் பதிலடி

Published On:

| By Mathi

தமிழ்நாட்டில் 3 தலைமுறையாக மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதாக பீகார் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் வாழும் பீகார் மக்கள் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் தமிழ்நாட்டில் 3 தலைமுறையாக பாதுகாப்பாகவே வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வாழும் பீகார் மக்களின் கருத்துகள்:

ADVERTISEMENT
நாங்க 3 தலைமுறையா நல்லா இருக்கோம்… பீகாரிகள் நெகழ்ச்சி! | Public Opinion | Modi | MKStalin | Bihar
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share