ADVERTISEMENT

வருது.. வருது.. வடகிழக்கு பருவமழை.. நாளை கனமழை பெய்யப் போகும் 17 மாவட்டங்கள் எவை?

Published On:

| By Mathi

Weather North East Monsoon

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை (அக்டோபர் 16) தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விடை பெறுகிறது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

ADVERTISEMENT

இன்று

நீலகிரி
கோவை
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
நெல்லை
கன்னியாகுமரி
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நாளை மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டக் கூடும்.

நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
தென்காசி
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
விருதுநகர்
நெல்லை
தூத்துக்குடி
கன்னியாகுமரி
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை
ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share