எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்
சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டம் ஒழுங்கை கெடுக்கும் சூழலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலவரம் என்ன?
தொடர்ந்து படியுங்கள்குற்றவாளிகளைச் சட்டத்தின் வலையத்திற்குள் கொண்டுவரத் தாமதம் ஏற்பட்டால் அது நீதிக்கும் நாம் செய்யும் பிழை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சங்கருக்கு சவால் காத்திருக்கிறது!
தொடர்ந்து படியுங்கள்உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் குறித்த ஆய்வில், இந்தியாவை விட பாகிஸ்தானும் இலங்கையும் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே பிரபல ரவுடியை கொல்ல முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்