“கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம்!
நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி இன்று (நவம்பர் 11) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல் ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்ளும் பச்சோந்தியாக மாறி விட்டது.
இந்நிலையில் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்த திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது மட்டும் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறார். இது பழிவாங்கும் நடவடிக்கை போல் தான் இருக்கிறது.