அதிமுக கூட்டணியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிடவுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5, 2025 மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை அவரது மனைவி பொற்கொடி தொடங்கினார்.
இந்தநிலையில் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை கெஜன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் நிற்பது போல பொற்கொடியும் இரட்டை இலை சின்னத்தில் நிற்பார் என்கிறார்கள்.
