பாமக பிளவுக்கு யார் காரணம்? என்னையே ஒட்டுக் கேட்பதா? யாருடன் கூட்டணி? ராமதாஸ் ‘தெறி’ பேட்டி

Published On:

| By Mathi

Ramadoss Interview

பாமகவில் பிளவு ஏற்பட யார் காரணம்? தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது யார்? எந்த கூட்டணியில் இடம் பெறும் பாமக? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு விரிவான நேர்காணல் அளித்துள்ளார். Ramadoss

டாக்டர் ராமதாஸ் நேர்காணல்:

ADVERTISEMENT
Ramadoss Interview | தப்புதான் மா.. திருமா இருக்கும் கூட்டணியில் நானா? மனம் திறக்கும் இராமதாஸ் | PMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share