வட இந்தியாவை மிதித்த தமிழ் மன்னன் விழாவில் பங்கேற்கும் மோடி- பழ. கருப்பையா

Published On:

| By Mathi

PM Modi Tamilnadu

“வடக்கை மிதித்து தெற்கை நிலைநாட்டிய ஒரு மன்னனின் (Celebration of Tamil King Rajendra Chozhan ராஜேந்திர சோழன்) விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்” என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில். சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் ஜூலை 27-ந் தேதி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் பயணம் தொடர்பாக நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பழ. கருப்பையா அளித்த பேட்டி:

ADVERTISEMENT
Pala. Karuppiah Interview | கையை முறுக்கப்போவது யார்? அதிமுக-பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்...
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share