அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

Village Panchayat Secretary Job Details

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்புடி 3 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவிகிதிமாக இருந்த அகவிலைப்படியை 58 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த அகவிலைப்படி 1.7.2025 முன் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share