ADVERTISEMENT

கரூரில் விஜய் பிரச்சாரம் : கூட்டத்தில் சிக்கி 2 பேர் பலி?

Published On:

| By Kavi

கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன.

30க்கும் அதிகமானோர் மயங்கியுள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும், மூதாட்டி ஒருவரும் உயிரிழந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைக்கும், அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அங்கு சூழல் அசாதரணமாக மாறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share