வேலைவாய்ப்பு: காவல் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இரண்டாம்நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 2,465

பணி: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)

ADVERTISEMENT

காலியிடங்கள்: 5,962

பணி: இரண்டாம்நிலை சிறைக் காவலர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 202

தீயணைப்பாளர்: 191

வயது: 18 – 24

சம்பளம்: ரூ.18,200 – 52,900

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08/04/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://drive.google.com/file/d/1ZvjM_3EeAn3fc-bdYE2qJN041024P8u_/view) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/03/07/1),”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share