நண்பன் ஒருத்தன் இன்னைக்கு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிப் பார்க்க போயிருந்தான். அவனுக்கு கால் பண்ணி, “போட்டி எப்படி டா இருக்குன்னு” கேட்டேன்.
“நண்பா…காளையெல்லாம் பார்த்தாலே பயமாயிருக்கு…ஒவ்வொன்னும் சீறிக்கிட்டு வருதுன்னு” சொன்னான்.
“இதுக்கே இப்படின்னா முன்னாடில்லாம் காளைய அடக்குனா தான் பொண்ணு கொடுப்பாங்களாம்…கேள்விப்பட்டிருக்கியான்னு” கேட்டேன்
“என்னது காளைய அடக்குனுமா? பார்த்தாலே பக்குன்னு இருக்குன்னு…இதுல எப்படி அடக்குறது…எனக்கு கல்யாணமே வேணாண்டாம்னு” பொசுக்குன்னு சொல்லிப்புட்டான்.
“அந்த மாதிரிலாம் நீ ரிஸ்க் எடுக்க வேண்டாம் நண்பாண்ணு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளுவர்”- ரவி
வள்ளுவர்: வகுந்துவிடுவேன்…
Paavam confuse aaytaanga 😂 pic.twitter.com/eQxIRSQLMH
— ᴮᶦᵍᶦˡ Ak (@AKjaiii) January 16, 2024




