பொங்கலுக்கு ஆயிரம் ரூபா பரிசு அறிவிச்சிருக்காங்க. ஆனா அது எங்க வீட்டுக்கு கிடையாது அப்படின்னு டீக்கடையில ஆதங்கமா சொல்லிக்கிட்டு இருந்தாரு ஒரு தம்பி.
ஏம்ப்பானு கேட்டேன். ‘அப்பா 29 பைசா அரசு ஊழியர். அம்மா ஒரு ரூபா அரசு ஊழியர். அப்புறம் எப்படி ஆயிரம் ரூபா கிடைக்கும்?’னு சிரிக்காம சொன்னாப்ல அந்த தம்பி.
தங்கம் தென்னரசு டிக்ஷனரிய வச்சு தான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுக்கணும்.
நீங்க அப்டேட் பாருங்க….




Manjari
பூங்கொத்து வேண்டாம்; கருத்தாழமிக்க புத்தகங்களை கொடுங்கள் – எடப்பாடி பழனிசாமி
~எப்படியும் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்னு தான் சொல்லப்போறீங்க…


Mannar & company™
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?
வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?

Comments are closed.