அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!

அண்ணா பல்கலை வழக்கில் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று காவல் துறை தலைமை அறிவுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை போலீசார் விசாரித்து வரும் நிலையில், பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிஜிபி இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான…

தலைவன் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு!

தலைவன் வழி… தனி வழி… – அப்டேட் குமாரு!

முக்கியமான நேரத்தில்
செயல்படாமல் இருக்கும்
கேமிராக்களுக்கு

‘கண்காணிப்பு கேமிரா’ என்று பெயர் ????

‘துக்கவீடு போல இருக்க கூடாது; கல்யாண வீடு போல களை கட்ட வேண்டும்’ – இறப்பை கொண்டாடிய பின்னணி
|

‘துக்கவீடு போல இருக்க கூடாது; கல்யாண வீடு போல களை கட்ட வேண்டும்’ – இறப்பை கொண்டாடிய பின்னணி

உசிலம்பட்டி அருகே 96 வயது மூதாட்டி ஒருவர் தான் இறந்தால், நீங்கள் யாரும் கலங்க கூடாது, இறந்தவீடு மாதிரி இருக்கக்கூடாது என்று கூறி வந்துள்ளார். இதையடுத்து, அவரது இறப்பை பேரன், பேத்திகள் கொண்டாடி தீர்த்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். 96 வயதான இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள். பேரன், பேத்திகள் 78 பேர் உள்ளனர். நாகம்மாள் தன் பிள்ளைகள், பேரன், பேத்திகள் மீது அளவு கடந்த பாசமும், அன்பும்…

heavy rains 6 districts

ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : வானிலை மையம் எச்சரிக்கை!

ளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

74 வயதில் முட்டையிட்ட அரிய பறவை… எப்படி நிகழ்ந்தது?
|

74 வயதில் முட்டையிட்ட அரிய பறவை… எப்படி நிகழ்ந்தது?

அமெரிக்காவில் விஸ்டம் என்று செல்ல பெயர் கொண்ட 74 வயது கடல்பறவை ஒன்று முட்டையிட்டுள்ளது.

gold rate november 7

யாரும் எதிர்பாராத வீழ்ச்சி… தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவம்பர் 7) திடீரென சவரன்… வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது…

Opportunity to join the Transgender Welfare Board as a member!

திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு! – கலெக்டர் அறிவிப்பு!

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்திற்கு இரண்டு புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக சேர தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

"half of Vijay fans will vote for me" - Seeman Hope!

”விஜய் ரசிகர்கள் பாதிப்பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” – சீமான் நம்பிக்கை!

”விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. அவருடைய ரசிகர்களில் பாதிப்பேர் எனக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்” என சீமான் தெரிவித்துள்ளார்.

வயநாட்டுக்கு இரு எம்.பி.க்கள் : பிரியங்காவை ஆதரித்து ராகுல் பேச்சு!

வயநாட்டுக்கு இரு எம்.பி.க்கள் : பிரியங்காவை ஆதரித்து ராகுல் பேச்சு!

நான் கட்டியிருக்கும் ராக்கி கயிறு பிரியங்கா கட்டியது. அதுவாக அறுந்து விழும் வரை நான் அதை எதுவும் செய்யமாட்டேன். இது ஒருவகையில் ஒரு அண்ணன், தனது சகோதரியை பாதுகாக்கும் முறையாகும்.

பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ ; மோஷன் போஸ்டர் வெளியீடு
|

பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ ; மோஷன் போஸ்டர் வெளியீடு

நரை முடியுடன் இதுவரைக் காணாத ஓல்டு கெட்டப்பில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸ், வாயில் சுருட்டு, அமர்வில் தோரணை என ஒரு புதுவிதமான பிரபாஸை இந்தப் படத்தில் காணலாம் என மோஷன் போஸ்டரே சொல்கிறது.

ஓடிடியில் வெளியாகும் ’மெய்யழகன்’ – ‘லப்பர் பந்து’ !
|

ஓடிடியில் வெளியாகும் ’மெய்யழகன்’ – ‘லப்பர் பந்து’ !

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் தயாரித்த இந்தப் படத்திற்கு சேன் ரால்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, மதன் ஜி ப்டத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.

கனமழை : ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்த வேலை செய்ய அறிவுறுத்தல்!

கனமழை : ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்த வேலை செய்ய அறிவுறுத்தல்!

மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். 

vaazhai Two Women 2 : What are the OTT releases this week?

வாழை டூ ஸ்த்ரீ 2 : இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் திரையரங்குகளிலும் ஓடிடி தளத்தில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ரஜினி நடித்துள்ள வேட்டையன் முதல் மாரி செல்வராஜின் வாழை வரை 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. தியேட்டர்களில்… ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இன்று ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ (தமிழ்), கோபிசந்த் நடித்துள்ள ‘விஸ்வம்’ (தெலுங்கு), ஆலியா பட் நடித்துள்ள ‘ஜிக்ரா’ (இந்தி) பாலிவுட், துருவ் சார்ஜாவின் ‘மார்டின்’ (கன்னடம்) ஆகிய திரைப்படங்கள் இன்று…

கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!

கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!

அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ அதையே ஏன் இந்த விவகாரத்திலும் எடுக்கக் கூடாது.

மனைவி பட்ட  வேதனை… தாங்க முடியாத 90 வயது கணவர் செய்த காரியம்… கண்ணீரில் மூழ்கிய கன்னியாகுமரி

மனைவி பட்ட வேதனை… தாங்க முடியாத 90 வயது கணவர் செய்த காரியம்… கண்ணீரில் மூழ்கிய கன்னியாகுமரி

பின்னர் , மனைவியை கருணைக் கொலை செய்வது என்று கனத்த மனதுடன்  முடிவெடுத்துள்ளார்.  நேற்று காலை மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!
|

நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!

சந்திரனுக்கு அணு எரி பொருள்கள் கொண்டு செல்வது, ஏவுதல் தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்ச கதிர்வீச்சு அபாயத்தையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.

Attacker on female DSP arrested!

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த காளிக்குமார், நேற்று தனது சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றபோது திருச்சுழி அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் இன்று காலை அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில்…

நடிகர் மோகன்லால், மம்முட்டியும் பவர் குரூப்பில் உண்டு : நடிகை ஷகீலா
|

நடிகர் மோகன்லால், மம்முட்டியும் பவர் குரூப்பில் உண்டு : நடிகை ஷகீலா

மலையாளத்தில் முகேஷ் போன்றவர்கள் அந்த குரூப்பில் உள்ளனர். நடிகர் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களும் அதில் முக்கியமானவ்ர்கள் என்று கூறியுள்ளார். 

பாடகி பி.சுசீலாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் கொடுக்கும் அப்டேட்!

பாடகி பி.சுசீலாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவர்கள் கொடுக்கும் அப்டேட்!

வயிற்று வலிக்காக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகினற்னர். மருத்துவர்கள் இருந்து பாடகி பி.சுசீலா மிகவும் நலமாக இருக்கிறார் என தெரிவித்ததால், குடும்பத்தினர் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

வினேஷ் தகுதிநீக்கம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!

வினேஷ் தகுதிநீக்கம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!

வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனதன் உண்மையான காரணம் என்ன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய நட்சத்திரம் வினேஷ் போகத் பைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். இந்த நிலையில், இன்று உடல் எடை தகுதி சோதனை செய்தபோது நிர்ணயித்த 50 கிலோவை…

பீனிக்ஸ் பறவையாக 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதிப்பாரா பி.வி.சிந்து?

பீனிக்ஸ் பறவையாக 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதிப்பாரா பி.வி.சிந்து?

ஆனால், பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து, இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் தங்கத்தை கழுத்தில் ஏந்துவார் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது.

புதுகோட்டையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

புதுகோட்டையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

இந்நிலையில் ரவுடி துரையை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கால் மற்றும் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்ததில் ரவுடி துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

treasury reopen
|

46 ஆண்டிற்கு பிறகு திறக்கப்படும் கருவூலம்

46 ஆண்டிற்கு பிறகு, வரும் ஜூலை 14 அன்று கருவூலத்தை திறக்க பரிந்துரை செய்துள்ளது பூரி ஜகாந்தர் கோவில் நிர்வாகம் .

Share Market: Stock trading started with a record high!

Share Market : சாதனை உச்சத்துடன் தொடங்கிய இன்றைய பங்கு வர்த்தகம்!

மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் ஜிஎஸ்டி வசூல் தரவுகளை வெளியிடுவதை நிதி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Share Market : எல்.ஐ.சி-யை முந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான்!

Share Market : எல்.ஐ.சி-யை முந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான்!

நேற்று புதன்கிழமை காலை தொடக்கத்தில் 77,543.22 என்ற புதிய உச்சத்தில் துவங்கிய சென்செக்ஸ் 77,851.63 என்ற புள்ளிகளுடன் புதிய வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

விமர்சனம்: inside out 2!

விமர்சனம்: inside out 2!

ஆடம் ஹபீப், ஜோனதன் பிட்கோ இருவரும் இதில் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். உணர்ச்சிகள் மொத்தமாகக் கொட்டப்பட்டிருக்கும் இடம், அங்கிருந்து சிலவற்றை மட்டும் உறிஞ்சி எடுப்பது போன்றவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ‘கூஸ்பம்ஸ்’ தருணங்களாக இருக்கின்றன.

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 24ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில்…

சரியான நேரத்தில் சரியான தலைவர்… : மோடிக்கு புகழாரம் சூட்டிய சந்திரபாபு

சரியான நேரத்தில் சரியான தலைவர்… : மோடிக்கு புகழாரம் சூட்டிய சந்திரபாபு

சரியான நேரத்தில் சரியான தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் ஆந்திராவின் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. என்.டி.ஏ கூட்டணியில் வெற்றிபெற்ற அனைத்து எம்.பி.க்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோடியை என்.டி.ஏ தலைவராக முன்மொழிந்து பேசிய ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு, “பிரதமர் மோடிக்கு கூர்மையான தொலைநோக்கு பார்வை இருக்கிறது. கொள்கைகள் அனைத்தையும் உண்மையான மனப்பான்மையுடன் நிறைவேற்றுகிறார்….

புதுச்சேரி : ஓங்கும் காங்கிரஸ் கை!

புதுச்சேரி : ஓங்கும் காங்கிரஸ் கை!

இந்த தொகுதியில் இதுவரை 4 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டதில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை காட்டிலும் சுமார் 64,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னியிலையில் இருக்கிறார்.