தொடர்ந்து பெய்யும் மழை… மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
சென்னையை தொடர்ந்து கனமழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையை தொடர்ந்து கனமழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்குப் பிறகு ஒரு புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமார் படத்தை இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு […]
தொடர்ந்து படியுங்கள்தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துதலுடன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் ஒரு பண்டிகை. பட்டாசுகளை கொளுத்தும் போது மாசுபாட்டிற்கும், அதன் விளைவாக சில நபர்களுக்கு சுவாச பிரச்னையில் பாதிப்பு ஏற்படும்.
தொடர்ந்து படியுங்கள்பேட்டிங் செய்யாமலேயே இலங்கை வீரர் மேத்யூஸ் அவுட் ஆன சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வங்கதேசம்-இலங்கை இடையிலான லீக் சுற்று போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 49.3 ஓவர்கள் […]
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 ஆகிய இரண்டு தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை நடத்த பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்தாங்கள் எடுத்த சினிமா திருட்டுத்தனமாக யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் பதிவாகியிருப்பது குறித்து தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்
தொடர்ந்து படியுங்கள்மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ஆராயப்படும் என்று அரசு அறிவிப்பு. இதுபற்றிய உங்கள் கருத்தை இங்கு பதிவு செய்யலாம்.
தொடர்ந்து படியுங்கள்257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் அளித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில், அதே அதிரடியை வெளிப்படுத்திய சுப்மன் கில், அரைசதம் கடந்து 53 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயிலர் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கழுகு காக்கா கதை ஒன்றைச் சொல்லியிருந்தார். இதையடுத்து சமூக வலைதள பக்கங்களில் ரஜினியை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தும் விமர்சித்தும் பதிவு வெளியிட்டு வந்தனர். அப்போது ஐடி விங் கூட்டத்தைக் கூட்டிய விஜய் மக்கள் இயக்கம், தனி நபரை விமர்சிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்மேட்டூர் அணையின் நீரை கொண்டு 150-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீர் இருப்பும் குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்