தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக பல்வேறு துறைகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 19 செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (PRO) தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கலை செல்வம் – சென்னை கலைவாணர் அரங்கம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருநெல்வேலி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- இள. பாண்டி – ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- சாலி தளபதி – மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- ராமச்சந்திர பிரபு – காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம்.
- சுகுமார் – ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- ஏ. எடிசன் – தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- பிரபாகரன் – கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- சதீஷ் குமார் – விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- க. சரவணன் – திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கடலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- ராஜா செல்வன் – சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- வெற்றி வேந்தன் – விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- கதிரவன் – வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- சுரளி பிரபு – அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- கார்த்திகேயன் – மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- செல்வகுமார் – நாகப்பட்டினம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- அசோக் குமார் – ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- நவீன் பாண்டியன் – தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- பேச்சு முத்து – தருமபுரி TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
- நாகராஜ பூபதி – கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம்.
மொத்தமாக 19 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாகை – மயிலாடுதுறை அலுவலர்கள் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
