கொட்டும் மழை : எங்கெங்கு விடுமுறை?

Published On:

| By Kavi

கனமழை காரணமாகத் தமிழகத்தின் ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதியான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோன்று தஞ்சையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி புகார்: தி வயர் இணையதள ஆசிரியர்கள் வீடுகளில் சோதனை!

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share