தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

Published On:

| By Selvam

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆகஸ்ட் 18) காலமானார்.

அவருக்கு வயது 77. இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share