தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை : Jailor(Men, (Special Prison for
Women)
ஊதியம்: ரூ.36,900 – ரூ.1,35,100/-
வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கடைசித் தேதி: இன்று (செப்டம்பர் 14) முதல் 13/10/2022 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
ஆல் தி பெஸ்ட்