வேலைவாய்ப்பு : ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 146

பணியின் தன்மை :பாதுகாவலர், துப்புரவு பணியாளர் , தூர்வை

வயது வரம்பு : 18 – 45

கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.11,600 – ரூ.50,400 /-

கடைசித் தேதி: 17.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *