தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை : ஈப்பு ஒட்டுநர்
ஊதியம் : ரூ.19500- 62000
வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி
கடைசித் தேதி: 21.11.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?
டிஜிட்டல் திண்ணை: ஆளுநருக்கு ஸ்டாலின் விரித்த வலை… வந்து விழுந்த எடப்பாடி
+1
+1
+1
1
+1
+1
+1
1
+1
1
Comments are closed.