வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல் துறையில் பணி!

Published On:

| By Kavi

tnusrb recruitment 2023

தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3,359

பணியின் தன்மை : இரண்டாம் நிலைக் காவலர் -780 (மாவட்ட, மாநகர ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் -1819 (சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்-86, தீயணைப்பாளர்-674

வயது வரம்பு : 18-26

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புத் தேர்ச்சி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.8.2023

கடைசி தேதி: 17.9.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்

சென்னையை குளிர்வித்த மழை!

வடவர்களைத் தலையில் வைத்திருக்கும் தமிழகம்!- பகுதி 15 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share