தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை மற்றும் சீர்த்திருத்தத் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 3,359
பணியின் தன்மை : இரண்டாம் நிலைக் காவலர் -780 (மாவட்ட, மாநகர ஆயுதப்படை), இரண்டாம் நிலை காவலர் -1819 (சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்-86, தீயணைப்பாளர்-674
வயது வரம்பு : 18-26
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புத் தேர்ச்சி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.8.2023
கடைசி தேதி: 17.9.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்