ஐபிஎல் கோப்பை: ஆந்திர முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு

இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”சந்திரபாபு ஒரு அரசியல் கொள்ளைக்காரர்” : ஜெகன் மோகன் சாடல்!

சந்திரபாபு நாயுடு ஒரு அரசியல் கொள்ளைக்காரர். அவரின் வார்த்தைகளை மக்கள் நம்ப வேண்டாம். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் மற்றும் ஆகியோர் தனிக்கட்சி அமைத்து ஆட்சிக்கு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்