யூடியூபர் இர்பான் கார் மோதி மூதாட்டி பலி!

இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார். பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்க்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது ஆடம்பர சோகுசு கார் ஒன்று வேகமாக வந்து வந்து பத்மாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பத்மாவதி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நான்காம் தூணே ! நீ நலம் தானா ?

தனக்கான பேராண்மையை காப்பாற்றி வைத்தால்தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனும் பட்டம் அதற்குப் பொருந்தும். அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிகை எனும் தூணை ஜனநாயக மண்டபம் மறுதலித்து விடக் கூடும்!

தொடர்ந்து படியுங்கள்

நான் என்ன செய்தாலும் சர்ச்சையா? TTF வாசன்

பின்னர், இது குறித்து டிடிஎப் வாசன் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், நான் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் விருது வாங்கியவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் சேனலிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் சில்லரை தனமான கேள்விகளை கேட்டதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்து இருக்கிறேன் எனவும் அதையெல்லாம் வெளியில் சொல்லவில்லை என்றும் மேலும், நாம் என்ன செய்தாலும் அதை சர்ச்சைகளாக்குவார்கள் எனவும் கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

போக்குவரத்துக்கு இடையூறு : யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், இன்று (டிசம்பர் 14 ) பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் காரில் வரும் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்ததுடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

இந்த நிலையில், 4 வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 17) மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டிடிஎஃப் வாசன் கைது, உடனே விடுதலை! 

இந்த நிலையில் பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற  வாசனை இன்று (செப்டம்பர் 30) இரவு சூலூரில் வைத்து போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்த கொஞ்ச நேரத்திலேயே அவரை போலீஸ் ஸ்டேஷன் ஜாமினிலேயே விடுதலை செய்துவிட்டார்கள் போலீஸார்.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை!

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

திருமண மோசடியில் ஈடுபட்ட துணை நடிகை மாயம்!

இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யபாரதி, இன்று (ஆகஸ்ட் 8) திடீரென்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்