மலேரியாவுக்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்!
மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்ததுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 30,000 தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடை