2030-ம் ஆண்டு… 50 சதவீத எரிசக்தி உற்பத்தி: ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை!

உலகில் அமைதி, நல்லிணக்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூட்டு உறுதியைக் காட்டவேண்டியது காலத்தின் தேவையாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் என்பதால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.

தொடர்ந்து படியுங்கள்