மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்!
சந்தேஷ்காலி விவகாரத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்