வயநாடு நிலச்சரிவு: பிரதமரிடம் அறிக்கை கொடுத்த கேரள அமைச்சர்!
|

வயநாடு நிலச்சரிவு: பிரதமரிடம் அறிக்கை கொடுத்த கேரள அமைச்சர்!

அப்போது வயநாட்டில் நடந்தது குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்த ஜார்ஜ்  குரியன், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் தெரிவித்தார்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த அறிக்கையையும் பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்தார்.

வயநாடு நிலச்சரிவு: ரூ.20 லட்சம் வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

வயநாடு நிலச்சரிவு: ரூ.20 லட்சம் வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

வயநாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் ஒன்றுபட்டு நிற்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.