World Environment Day 2024: ஒரே ஒரு பூமியின் சுற்றுச்சூழல் தினம்!

World Environment Day 2024: ஒரே ஒரு பூமியின் சுற்றுச்சூழல் தினம்!

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

எரிசாராய கழிவுநீரால் பாதிப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

எரிசாராய கழிவுநீரால் பாதிப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!

எரிசாராய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் ஏற்படும் பாதிப்பை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தபோது அவர்களை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னபுலியூரில் தனியார் எரிசாராய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பலால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தார்கள்….

மதுரையில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்!

மதுரையில் குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்!

மதுரையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தயுள்ளனர். மதுரை மாநகராட்சி 88ஆவது வார்டு தெய்வக்கனி தெரு, கிறிஸ்தவர் தெரு, 89ஆவது வார்டு சூசைமைக்கேல் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்தப் பகுதி மக்களுடன் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக…