திருட்டு ரூட்டை மாற்றும் கொள்ளையர்கள்: டிஜிபி வார்னிங்!

அப்போது பேசிய அவர் “தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலவரம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்

பணத்தைக் கரைக்காதீர்கள்… பத்திரப்படுத்துங்கள்:  அலாரம் அடிக்கும் அமேசான் தலைவர்

  பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை.  பொருளாதாரத்தின் பல துறைகளில் பணிநீக்கங்களை  பார்த்து வருகிறோம். அதனால் கையில் இருக்கும் பணத்தை கரைத்துவிடாதீர்கள்

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 நாட்களுக்கு… :வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை (நவம்பர் 5) 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த 3 மணி நேரத்தில்… : மழை அலர்ட்!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிட்ரங் புயல்: எந்தெந்த பகுதிகளுக்கு ஆபத்து?

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று (அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நான் சாஃப்ட் ஆகிவிட்டேனா? கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை! 

சில மாவட்டச் செயலாளர்கள் தங்கள் நிர்வாகிகள் சிலரிடம் பேசிக் கொள்வது இல்லை இதைவிட கட்சிக்கு துரோகம் வேறு எதுவும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

மது அருந்தினால் பணி நீக்கம்: பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் பணி நீக்கம் – அரசு எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்