திருட்டு ரூட்டை மாற்றும் கொள்ளையர்கள்: டிஜிபி வார்னிங்!
அப்போது பேசிய அவர் “தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்