குடிப்பழக்கம்: 300 போலீசாரை வீட்டுக்கு அனுப்பிய அஸ்ஸாம் முதல்வர்!

பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் அஸ்ஸாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, குடிப்பழக்கம்கொண்ட 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு (VRS) கொடுத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
4,500 Air India employees are planning to take VRS tata groups

ஏர் இந்தியா பணியாளர்கள் 4,500 பேர் விருப்ப ஓய்வு!

ஏர் இந்தியா ஊழியர்கள் 4,500 பேர் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வந்த ஏர் இந்தியா கடந்த ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்