செஸ்ஸில் ஏமாற்று வேலை அதிகமில்லை: விஸ்வநாதன் ஆனந்த்

சதுரங்கத்தில் மோசடிக்கு எதிரான போராட்டம் ஓரளவுக்கு ஆயுதப் போட்டி போன்றது. சதுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்த தரவுகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் தான்: விஸ்வநாதன் ஆனந்த்

இப்போது பங்கேற்றிருக்கும் வீரர்கள் யாரும், அதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர்கள் இப்போது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்” என்று சொல்லி, “நம்ம சென்னை, நம்ம செஸ்” என உரையை முடித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிடே துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்திச் சென்ற விஸ்வநாதன் ஆனந்த் !

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை ( ஜூலை 28 ) நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்