நடிகர் விஷால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!
மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்சாமி, சிங்கம் என பல மாஸ் மசாலா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான யானை படமும் செம ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் ஹரி.
தொடர்ந்து படியுங்கள்மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில் 3 பேர் மீது சிபிஐ இன்று (அக்டோபர் 5) வழக்குப் பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்சார் போர்டு மீது புகார் அளித்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரூ.4 கோடி கையில் வைத்துக்கொண்டு சினிமா தயாரிக்க யாரும் வர வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்த நிலையில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை தடுப்பது பாசிச மனப்பான்மை என்று இயக்குனர் போஸ் வெங்கட் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்த்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்ரெட் கார்டு விதிக்கப்பட்டதன் மூலம் அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்டம்பர்10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை லெட்சுமி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற போவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்