பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
விருதுநகர் பட்டாசு ஆலையில் இன்று (ஜனவரி 4) ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் பட்டாசு ஆலையில் இன்று (ஜனவரி 4) ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள் என விருதுநகரில் திமுக நிர்வாகிகளை சந்தித்த அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தி, “அப்பா…” நிறைவான நாள் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள ஆய்விற்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று (நவம்பர் 9) நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் இன்று (ஜூன் 12) புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகர் இடையே இழுபறி நிலவி வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி தேமுதிக – காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு துவங்கியது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் விருதுநகர் […]
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வகிக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்