IPL அணிகளும்…கோஷங்களும்!

இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களமிறங்க உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஈகோ பிரச்சனை சாதாரணமானது: ஷிகர் தவான்

முன்னதாக இந்திய அணி நலனுக்காக நீங்கள் இருவரும் ஒரே பாதையில் நடக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ரோகித் – விராட் ஆகிய இருவரும் ஒரே கோட்டில் பயணிக்க துவங்கியதாக ஆர் ஸ்ரீதர் தெரிவித்திருந்தார்.அந்த வகையில் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை இருந்தாலும் நாளடைவில் அதுவே அவர்களிடையே அன்பாக மாறியதாக ஷிகர் தவான் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.சி.பி ஏலம்: ஆல்ரவுண்டர் ஷாபாஸ் பயம்!

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டதை நினைத்து நான் மிகவும் பயந்தேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷாபாஸ் அகமது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

RCB தோல்விக்கு கிறிஸ் கெய்ல் சொன்ன காரணம்!

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் வரும் மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsAUS : 10 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli nattu nattu dance

விராட் கோலியின் ’நாட்டு நாட்டு’: இணையத்தில் வைரல்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது விராட் கோலியின் நாட்டு நாட்டு பாடல் நடன அசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

IPL வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்…விவரம் இதோ!

ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 5129.

தொடர்ந்து படியுங்கள்

சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்